கொலை மிரட்டல் அதிகாரிக்கு எதிரான வழக்கு ; வெற்றிக்கு உழைத்தவர்களுக்கு பிரித்தானிய பாராளுமன்றம் பாராட்டு

கொலை அச்சுறுத்தல் விடுத்த இலங்கை தூதரகத்தின் முன்னாள் பாதுகாப்பு அதிகாரி பிரியங்க பெர்னாணான்டோவுக்கு எதிரான வழக்கின் தீர்ப்பை  வரவேற்றுள்ள பிரித்தானியாவின் அனைத்து கட்சி தமிழ் பராளுமன்ற குழு (APPGt) குறித்த வழக்கிற்காக உழைத்த அனைவருக்கும் பாராட்டுக்களை தெரிவித்துள்ளது. லண்டன் வாழ் புலம் பெயர் தமிழர்ளுக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்த பிரியங்க பெர்னாணான்டோவுக்கு எதிராக, சட்ட ஆலோசகரும் மனித உரிமை செயற்பாட்டாளருமான கீத் குலசேகரம் அவர்களின் வழிநடத்தலில் ICPPG அமைப்பினால் தொடரப்பட்ட வழக்கின் இறுதியில் வெஸ்மிஸ்டர் நீதவான் நீதிமன்றம் … Continue reading கொலை மிரட்டல் அதிகாரிக்கு எதிரான வழக்கு ; வெற்றிக்கு உழைத்தவர்களுக்கு பிரித்தானிய பாராளுமன்றம் பாராட்டு